பல்லவி
நீவேரா குல த4னமு ஸந்ததமு
நீவேரா ஜீவனமு
அனுபல்லவி
1ஈ வரகுனு தெலியகுன்ன 2நா நேரமு
தே3வர க்ஷம சேஸி த3யதோனேலுகோரா (நீ)
சரணம்
சரணம் 1
மாத4வ 3ஸீதானுஜ வர ஸஹித
மங்க3ள-கர பரமாத்3பு4த சரித
4கா3தி4 யாக3 ஸம்ரக்ஷக ஸதத
க3திஜாப்த நத ஜனாவ்ரு2த விதி4 வினுத (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவேரா/ குல/ த4னமு/ ஸந்ததமு/
நீயே ஐயா/ (எமது) குல/ செல்வம்/ எவ்வமயமும்/
நீவேரா/ ஜீவனமு/
நீயே ஐயா/ (எமது) வாழ்வு/
அனுபல்லவி
ஈ வரகுனு/ தெலியக/-உன்ன/ நா/ நேரமு/
இதுவரையிலும்/ உணராது/ இருந்த/ எனது/ தவற்றினை/
தே3வர/ க்ஷம சேஸி/ த3யதோனு/-ஏலுகோரா/ (நீ)
ஐயா/ மன்னித்து/ தயையுடன்/ ஆளுமய்யா/
சரணம்
சரணம் 1
மாத4வ/ ஸீதா/-அனுஜ/ வர/ ஸஹித/
மாதவா/ சீதை/ (மற்றும்) பின்னோன்/ மேலோனே/ உடன் கூடிய/
மங்க3ள/-கர/ பரம/-அத்3பு4த/ சரித/
மங்களம்/ அருள்வோனே/ மிக்கு/ வியத்தகு/ சரிதத்தோனே/
கா3தி4/ யாக3/ ஸம்ரக்ஷக/ ஸதத/ க3திஜ/-
விசுவாமித்திரர்/ வேள்வி/ காத்தோனே/ நில்லாது/ செல்லும் (வாயு மைந்தனுக்கு)/
ஆப்த/ நத ஜன/-ஆவ்ரு2த/ விதி4/ வினுத/ (நீ)
இனியோனே/ பணிவோர்/ சூழ்/ பிரமனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நா நேரமு - நேரமு.
3 - ஸீதானுஜ வர ஸஹித - ஸீதாவரானுஜ ஸஹித : பிற்குறிப்பட்டது சரியென்றால் 'ஸீதா வர' (சீதைக் கேள்வா) என்றும் 'அனுஜ ஸஹித' (பின்னோனுடன் கூடிய) என்றும் பிரிக்கப்படும். ஆனால் முற்குறிப்பிட்டதே அதிக பொருத்தமாகக் காணப்படுகின்றது.
4 - கா3தி4 யாக3 ஸம்ரக்ஷக - கா3தி4 யாக3 ஸம்ரக்ஷண.
6 - ஸு-வர்ய - ஸுர-வர்ய.
7 - ஸு-ப்ரகாஸ1 - ஸ்வ-ப்ரகாஸ1
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஈ வரகுனு தெலியகுன்ன - இதுவரையில் உணராதிருந்த - நீயே எமது குலச்செல்வமென்றும், நீயே எமது வாழ்வென்றும்.
5 - அஜ முகா2ரி - ஆட்டுத் தலையன் (தக்கன் - பார்வதியின் தந்தை) எதிரி - அதாவது 'சிவன்' என்று பொருளாகும். ஆனால் அத்தகைய பொருள் இவ்விடம் பொருந்தாது. எனவே, 'முக2' என்று சொல்லுக்கு 'முதலானோர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
பின்னோன் - இலக்குவன்
பிரமன் முதலானோர் பகைவன் - இராவணன்
இலங்கேசன் - இராவணன்
Top